வவுனியாவில் பதற்றம் ; புதூர் காடு சுற்றிவளைத்து தேடுதல் !

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வீதியில் ஆயுதங்களுடன் சென்ற நபரை பொலிசார் கைது செய்ய முயன்ற போது குறித்தநபர் ஆயுதங்களை கைவிட்டு தப்பி சென்றுள்ளார். கனகராஜன் குள பொலிசாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு , புதூர் வீதியில் ஆயுதங்களுடன் ஒருவர் நடமாடுவதாக இரகசிய தகவல் கிடைத்தது. அதனை அடுத்து குறித்த நபரை கைது செய்ய பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். போலீசாரை கண்டது ஆயுததாரி ஆயுதங்களை கைவிட்டு விட்டு காட்டுக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார். 4 கைக்குண்டுகள் , … Continue reading வவுனியாவில் பதற்றம் ; புதூர் காடு சுற்றிவளைத்து தேடுதல் !